கட்டாய இந்தி ஒழிந்தது என் களிப்புக்களவில்லை வீர நடராஜன் தந்தையார் விண்ணப்பம் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர் நடராசன் தந்தையார் தோழர் கோ.லட்சுமணன் பின்வருமாறு எழுதுகிறார். திராவிட நாட்டின் தனிப்பெரும் செல்வர்காள்! திராவிட தனிமொழியாம் தமிழைக் கெடுத்து நமது தாய்நாட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரியர்களால் சூழ்ச்சி செய்து சுமத்தின இந்தியெனும் வடநாட்டு மொழியை தாய்நாட்டின் நலங்கருதி எதிர்த்தொழிக்க எழுந்த திராவிடப் பெரும் போரில் கலந்து உழைக்கப் போவதாக எனது செல்வன் நடராசன்… Continue reading மகனை இழந்த வருத்தமும் மறைந்தது
Category: Uncategorized
கவைக்குதவாத ‘பட்ஜட்’
1940-41ஆம் வருஷத்திய சென்னை மாகாண சர்க்காரின் வரவு-செலவு திட்டம் வெளியாய்விட்டது. இந்த வரவு – செலவு திட்டத்தைப் பார்க்கும் யாவரும் மாமூல் பிரகாரம் தயார் செய்யப்பட்ட திட்டமாக இருக்கிறதே தவிர புதிதாக எத்தகைய நல்ல அம்சமும் அதில் இருப்பதாகக் காணமாட்டார்கள் என்பது நிச்சயம். மேலும் இவ்வரவு – செலவு திட்டத்தைப் பார்த்தால் நாட்டிலே இருந்து வரும் கிளர்ச்சிக்கு ஏதாவது பரிகாரம் அளிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தின் மீது தயாரிக்கப்பட்டிருக்கிறதேயொழிய உருவான திட்டம் யாதும் சேர்க்கப்படவில்லையென்பதும் நன்கு… Continue reading கவைக்குதவாத ‘பட்ஜட்’
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆச்சாரிய சர்க்கார் இந்தியை பள்ளிகளில் அதுவும் இளம் மாணவர்களுக்கு கட்டாயப் பாடமாக புகுத்திய காலையில் ‘கட்டாயம்’ என்பது இருத்தல் கூடாதென்றும், இளம் மாணவர்கள் ஏற்கனவே பல பாடங்களைக் கற்க வேண்டிய கஷ்ட நிலையிலிருக்கையில் இப்புதியதொரு பாடத்தையும் கட்டாயமாக கற்கச் செய்வது அவர்களுக்கு பெரிய பாரமாகும் என்றும், தாய்மொழிப் பயிற்சிக்குப் பங்கம் ஏற்படும் என்றும், கட்டாயப் பாடமாக வைத்துவிட்டு பரிட்சையில்லாமல் செய்வது பொருந்தாச் செய்கை என்றும், சிறிதும் அர்த்தமற்ற செய்கையென்றும் நாம் சொல்லி வந்ததை நமது வாசகர்கள் இதற்குள்… Continue reading ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நீதிக்கட்சியின் மத்திய காரியாலயத் திறப்பு விழா
சர். எ.டி.பி. திறந்து வைத்தார் ராயப்பேட்டை பைக்ராப்ட்ஸ் தெருவில் நிறுவப்பட்டிருக்கும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் மத்திய காரியாலயத்தின் திறப்பு விழா வைபவம் நேற்று நடைபெற்றது. ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நீதிக் கட்சியைச் சேர்ந்த பழைய தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடியிருந்தனர். சர்.ஏ.பி. பாத்ரோ, குமாரராஜா முத்தைய செட்டியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், சர்.கெ.வி. ரெட்டிநாயுடு, எஸ். முத்தைய்ய முதலியார், ராவ் பகதூர், என்.ஆர். சாமியப்ப முதலியார், பெரியார் ஈ.வெ.ராமசாமி முதலியவர்கள் வந்திருந்த பிரமுகர்களில் சிலராவர். மேற்படி வைபவத்திற்குத் தலைமை… Continue reading நீதிக்கட்சியின் மத்திய காரியாலயத் திறப்பு விழா
தமிழர் பத்திரிகைகளை ஆதரியுங்கள்
தற்காலம் தமிழ்நாட்டில் பத்திரிகைத் தொழில் இலாபமளிக்கிறது என்றால் அது பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளாகத்தான் இருக்கின்றன. பிராமணர்களில் படித்தவர்கள் அதிகம். சுயஜாதி அபிமானம் அவர்களிடம் அதிகம். எல்லா உத்தியோகஸ்தர்களும் அவைகளுக்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் தங்களாலான எல்லா உதவிகளையும் தட்டின்றி அளிக்கிறார்கள். விளம்பரக் காரர்களின் ஆதரவு பிராமணர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளுக்கே ஏராளமாய்க் கிடைக்கிறது. பிராமண அபிமானிகளான பிராமணரல்லாதார் பிராமணப் பத்திரிகைகளையே அதிகமாக வாங்கிப் படிக்கும் மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள். பிராமணரல்லாதாரால் நடத்தப்படும் பத்திரிகைகளுக்குப் பிராமணரல்லாதார் ஆதரவு கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. பிராமணரல்லாதாரிடையே பத்திரிகை… Continue reading தமிழர் பத்திரிகைகளை ஆதரியுங்கள்
Vedicisation of India
Periyar Writings – A site for periyar’s speeches, writings and thoughts
First Self-Respect Conference, Chengalpattu – 1929
Periyar Writings – A site for periyar’s speeches, writings and thoughts
Lalgudi Taluk Adi-Dravidar Christian Conference
Periyar Writings – A site for periyar’s speeches, writings and thoughts
Secret behind Untouchability Eradication
Periyar Writings – A site for periyar’s speeches, writings and thoughts
Caste Conferences
Periyar Writings – A site for periyar’s speeches, writings and thoughts